உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

ஆபாச பேச்சு ; வாலிபர் கைது

புதுச்சேரி : ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஏம்பலம் அடுத்த மேல் சாத்தமங்கலம் மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அருண்குமார், 30. இவர் 26ம் தேதி மது குடித்துவிட்டு உறுவையாறு - மங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி கொண்டிருந்தார். தகவலறிந்த மங்கலம் போலீசார் அங்கு விரைந்து சென்று, அருண்குமார் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ