மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
12 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
12 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
13 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
13 hour(s) ago
புதுச்சேரி: பஸ் நிலையத்தில் ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி பஸ் நிலையத்தில் உருளையன்பேட்டை போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் 2 பேர் ரகளை செய்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரனையில் அவர்கள், தேனி மாவட்டம் டி.அவுலபுரத்தை சேர்ந்த தர்மராஜ், 41; மணிகண்டன், 27; என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
12 hour(s) ago
12 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago