மேலும் செய்திகள்
வீடு புகுந்து தாக்கிய சம்பவம் 14 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
பெயிண்டரை தாக்கிய 7 பேர் மீது வழக்கு பதிவு
4 hour(s) ago
புதிய தெரு மின் விளக்கு எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
4 hour(s) ago
நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், கடந்த 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் கம்பெனி செக்யூரிட்டி ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கம்பெனி பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி 6 கார் டயர்களை திருடி எடுத்துச் சென்றனர்.இதுகுறித்து செக்யூரிட்டி அதிகாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து டயர் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago