உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு அழைப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள், பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்ய கலெக்டர் அருண்ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் பயிர் காப்பீடு திட்டம் 'அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்' என்ற காப்பீட்டு நிறுவனத்தால் செய்ல்படுத்தப்பட உள்ளது.பிரதமர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2034 -- 25ல், சம்பா- சிறப்பு மற்றும் ராபி மற்றும் பருவ பயிருக்கு காப்பீடு செய்யலாம்.மேலும், www.pmfby.gov.inஎன்ற இணையதளம் அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திலோ, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிறுவனத்தையோ அணுகி பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி