மேலும் செய்திகள்
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
6 hour(s) ago
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
6 hour(s) ago
சமதளமற்ற ரயில்வே கேட் அரையப்பாக்கத்தில் அவதி
6 hour(s) ago
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பகுதியை சேர்ந்த தனகோட்டி என்பவர் மனைவி குமுதா, 27. இவர், நேற்று முன்தினம் அதிகாலை, வீட்டில் துாங்கிக்கொண்டு இருந்தார்.அப்போது, மின்சாரத்தை துண்டித்து விட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், குமுதா கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க தாலிச்செயினை பறித்துச் சென்றனர்.இது குறித்து, குமுதா மறைமலை நகர் போலீசில் அளித்த புகாரின்படி, போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago