உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு

கற்பக சுவாசாலயா சேவை மையம் 14ல் திறப்பு

மயிலாப்பூர், மயிலாப்பூர், கிழக்கு மாட வீதியில் உள்ள பாரதிய வித்யா பவனில், கற்பக சுவாசாலயா சேவை மையம் அறிமுக நிகழ்ச்சி, வரும் ஜூலை 14ல் தேதி நடக்க உள்ளது.கற்பகதாசன் டாக்டர் ஸ்ரீதரன், நிகழ்ச்சியை அறிமுகம் செய்கிறார். காலை 10:00 மணி முதல் 12:30 மணி வரை இந்நிகழ்வு நடக்கிறது.தொடர்ந்து, சேவை மையத்தின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த, காணொலி திரையிடப்படுகிறது. தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா சிறப்பு சொற்பொழி ஆற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி