உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

மாணவர் கூட்டமைப்பு துவக்கம்

சூலூர் : ஆர்.வி.எஸ்., இன்ஜி., கல்லூரியில் எலக்ட் ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன் துறை சார்பில் மாணவர் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. துறைத்தலைவர் ரங்கநாதன் வரவேற்றார். மகேந்திரா பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மால்முருகன் துவக்கி வைத்து பேசுகையில், ''நானோ டெக்னாலஜி மற்றும் 3 ஜி அலைக் கற்றை வசதி எதிர்கால தலைமுறைக்கு பயனுள் ளது; புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் ஈடுபடவேண்டும்,'' என்றார். கல்லூரி இயக்குனர் ராபின்சன், டீன் நடராஜன் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை