மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
9 hour(s) ago
நாளைய மின்தடை
9 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
9 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
9 hour(s) ago
கோவை:மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டு நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் உயரதிகாரிகள், 37 பேரை பணியிட மாற்றம் செய்து அரசு செயலர் அமுதா உத்தரவிட்டுள்ளார். அதன் படி, கோவை மாநகர ஓ.சி.யு., சி.பி.சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு முரளிதரன் புதுகோட்டை மாவட்ட தலைமையிடத்து கூடுதல் சூப்பிரண்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தலைமையிடத்து சிறப்பு பிரிவு சி.ஐ.டி., துணை சூப்பிரண்டு கிருஷ்ணமூர்த்தி, கோவை மேற்கு மண்டல சிறப்பு பிரிவு சி.ஐ.டி., கூடுதல் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago