உள்ளூர் செய்திகள்

பதவி உயர்வு

கடலுார்: கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி.,க்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று 24 ஏ.டி.எஸ்.பி.,க்களுக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு வழங்கி, பணியிடம் நியமனம் செய்யப்பட்டது. அதில், கடலுார் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதனுக்கு, எஸ்,பி., பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மேற்கு சரக லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி.,யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் தீரஜ்குமார் வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ