உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கணவர் மாயம் மனைவி புகார்

 கணவர் மாயம் மனைவி புகார்

வடலுார்: கணவர் மாயமானது குறித்து, மனைவி போலீசில் புகார் அளித்தார். வடலூர், பண்ருட்டி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி மகன் ரமேஷ், 39; இவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு சென்றவர் அதன் பின்பு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை பற்றிய தகவல் இல்லை. இதையடுத்து ரமேஷின் மனைவி கீதா வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை