மேலும் செய்திகள்
புவனகிரி கண்ணதாசன் இலக்கிய பேரவை 33ம் ஆண்டு விழா
9 hour(s) ago
சர்ச்சுகளில் புத்தாண்டு வழிபாடு
9 hour(s) ago
சில்வர் பீச்சில் குவிந்த மக்கள்
9 hour(s) ago
கடலுார்: நெல்லிக்குப்பம் அடுத்த கீழக்குப்பம் பல்லவா சர்வதேச பள்ளியில் கணித மன்ற துவக்க விழா நடந்தது.பள்ளித் தாளாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாணவர் கைலாஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் மோகன், சிறப்பு விருந்தினர் கணித ஆசிரியர் ரமணன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.நடனம், வாய்ப்பாடு, ஒப்புவித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, நாடகம், கணித புதிர் போட்டி, வினாடி வினா உள்ளிட்டவை நடந்தது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவை ஆசிரியர்கள் சதீஷ்குமார், ராஜலட்சுமி, திவ்யா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தனர்.மாணவி லக்ஷிதா நன்றி கூறினார்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago