உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

அரசு கல்லுாரியில் ரத்ததான முகாம்

பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை கல்லுாரியில், இளைஞர் செஞ்சி-லுவை சங்கம் சார்பில் நேற்று ரத்ததான முகாம், முதல்வர் ரவி தலைமையில் நடந்தது. தர்மபுரி அரசு மருத்துவ கல்லுாரி மருத்து-வமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கன்யா முன்னி-லையில், 57 மாணவ மாணவியர் ரத்த தானம் செய்தனர். ஏற்பா-டுகளை இளைஞர் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் பேராசிரியர் சுஜிதா செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை