மேலும் செய்திகள்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
17 minutes ago
இளைஞர்கள் சேர்ந்து அமைத்த மின் விளக்கு
19 minutes ago
அரூர்: அரூர் - ஊத்தங்கரை நான்கு வழிச்சாலையில், ரவுண்டானாவில் துவங்கி, ஆசிரியர் நகர், குறிஞ்சி நகர், மோப்பிரிப்பட்டி வரையி-லான, ஒரு கி.மீ., துாரத்திற்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு இல்லை. இதனால், 300க்கும் மேற்-பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் புனித மரியன்னை மேல்நிலைப்பள்-ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அவதிப்ப-டுகின்றனர். சில நேரங்களில் நான்கு வழி தடுப்பு-களை தாண்டி, குறுக்கே நடந்து செல்லும் போது, விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே, இப்பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்க, பொது-மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
17 minutes ago
19 minutes ago