உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாடகைக்கு வேளாண் கருவி விவசாயிகளுக்கு யோசனை

வாடகைக்கு வேளாண் கருவி விவசாயிகளுக்கு யோசனை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்-கங்கள், மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்-கங்கள் மூலம், 77 சங்கங்கள் விவசாயிகளுக்கு தேவையான வேளாண் கருவிகள், வாகனங்களை வாங்கி வைத்துள்ளனர். இவற்றை வாடகைக்கு பெற்று பயன்படுத்தலாம். https://rcs.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி