உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்

வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி அபாரம்

ஈரோடு:ஈரோடு, திண்டல், வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் ௨வில் சவுபர்ணிகா--493, ஸ்ரீநிதி-491, வருணபிரியா-490, அர்சிதா-484, ஜீவஸ்ரீ ரித்திகா- 483, தஷரதி-482, லக்சிதா--479, நேத்ரா-479, கனிமொழி--479 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.இவர்களுக்கு பள்ளி தலைவர் ஜெயக்குமார், தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பொருளாளர் பி.கே.பி.அருண், பள்ளி ஆலோசகர் பாலசுப்பிரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், முதல்வர் பிரியதர்ஷினி, மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி