உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகருக்கு 5 நாளில் 6 டி.எம்.சி., தண்ணீர் வரத்து

பவானிசாகருக்கு 5 நாளில் 6 டி.எம்.சி., தண்ணீர் வரத்து

புன்செய்புளியம்பட்டி : பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மலைப்பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், நீர்வவத்து அதிகரித்து அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பவானிசாகர் அணைக்கு, 6 டி.எம்.சி., தண்ணீர் வந்துள்ளது. கடந்த, 15ம் தேதி அணை நீர் இருப்பு, 10.9 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று மாலை, 17.2 டி.எம்.சி.,யாக இருந்தது. நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து, 10 ஆயிரத்து, 373 கன அடி; அணை நீர்மட்டம், 82.79 அடியாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை