உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

28ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்ஈரோடு, ஈரோடு வருவாய் கோட்ட அளவிலான வேளாண் குறைதீர் கூட்டம், ஆர்.டி.ஓ., சதீஸ்குமார் தலைமையில் வரும், 28ம் தேதி காலை, 11:00 மணிக்கு, ஈரோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடக்க உள்ளது. ஈரோடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகா விவசாயிகள், விவசாய நிலங்களை அளவீடு செய்தல், விவசாய நிலங்கள், பாதைகள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கை தொடர்பாக மனு வழங்கி தீர்வு பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ