உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

பேக்கரியில் 305 கிலோ குட்கா பறிமுதல்: உரிமையாளர் கைது

ஈரோடு;ஈரோடு, சி.என்.சி. கல்லுாரி எதிரில் சஹாரா பேக்கரி உள்ளது. இங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் சோதனை செய்தனர். இதில் பான் மசாலா, புகையிலை என, 305 கிலோ குட்கா இருந்தது. இவற்றின் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், பவானி மெயின்ரோடு, அசோகபுரம், லட்சுமி நகரைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் பாலச்சந்தர், 37, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி