உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2,000 டன் நெல் வருகை

2,000 டன் நெல் வருகை

ஈரோடு:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம், 2,௦௦௦ டன் நெல் நாகபட்டினத்தில் கொள்முதல் செய்யப்பட்டது. சரக்கு ரயிலில் நேற்று ஈரோடு கூட்ஸ் ஷெட்டுக்கு வந்தது. சுமை தொழிலாளர்கள் இறக்கி லாரிகள் ஏற்றி நுகர்பொருள் வாணிப கழக குடோன்களுக்கு அனுப்பினர். விரைவில் தனியார் அரவை ஆலைகளுக்கு அனுப்பி அரிசியாக்கப்படும். பிறகு பொது வினியோக திட்டத்தில், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ