உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவையில் நாளை மாநில நீச்சல்போட்டி

கோவையில் நாளை மாநில நீச்சல்போட்டி

ஈரோடு: மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நீச்சல் போட்டி, கோவையில் நாளை துவங்குகிறது.கோவை 'ஜென்னி கிளப்' நீச்சல் குளத்தில் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டியில், ஈரோடு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்று வரும், நீத்தின்விஸ்ரம், செங்கோட்டையன், கார்த்திக் ஆகியோர் மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, பங்கேற்க உள்ளனர் என, நீச்சல் பயிற்சியாளர் மகேந்திரன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை