உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் காங்., சார்பில் இந்திரா பிறந்தநாள் விழா ஈரோடு, நவ. 20 ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் மாலை அணிவித்து மரி

ஈரோட்டில் காங்., சார்பில் இந்திரா பிறந்தநாள் விழா ஈரோடு, நவ. 20 ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் மாலை அணிவித்து மரி

ஈரோடு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., கமிட்டி சார்பில், முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.மாவட்ட மகிளா காங்., தலைவி ஞானதீபம் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திரா படத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மண்டல தலைவர் ஜாபர் சாதிக், இனிப்பு வழங்கினார். நிர்வாகிகள் புனிதன், செல்வம், கனகராஜன், ராஜேந்திரன், மாரிமுத்து, கிருஷ்ணவேணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை