உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ராசிபுரம், ராசிபுரம், அணைப்பாளையம் ரயில் பாதையில், நேற்று மாலை, 45 வயது மதிக்கத்தக்க ஆண் ரயிலில் அடிப்பட்ட நிலையில் உடல் சிதைந்து இறந்து கிடந்தார். உடனடியாக அடையாளம் தெரியவில்லை. சேலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், இறந்தவர் சட்டை பாக்கெட்டில் பார்த்தபோது, அவர் ராசிபுரம் நகர், வரதன் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் மோகன்ராஜ், 51, என்ற பெயரில் ஓட்டுனர் உரிமம் இருப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை