உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

பகுதி நேர ரேஷன் கடை திறப்பு

அந்தியூர்;அந்தியூர் அருகே பச்சாம்பாளையம் பஞ்., சித்திரெட்டி பாளையத்தில், பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதன்படி, நேற்று பவானி தொடக்க வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம், சித்திரெட்டி பாளையத்தில், பகுதி நேர ரேஷன் கடையை அந்தியூர் எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம் திறந்து வைத்தார். அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை