உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

எல்லை மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு

ஈரோடு:ஈரோடு நக்கீரர் வீதியில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர், பாலமுருகன், புது எல்லைமாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு விழா பூச்சாட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இன்று காலை கோவிலில் கொடி ஏற்றப்படுகிறது. 29-ம் தேதி இரவு, அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா வருகிறது.மார்ச், 1-ம் தேதி அதிகாலை, பக்தர்கள் காரைவாய்க்கால் சென்று தீர்த்தம், பால்குடம், அக்னி சட்டி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். 2-ம் தேதி இரவு அம்மன் காய்கனி அலங்காரம் செய்யப்படும். 4-ம் தேதி இரவு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை