உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.3.49 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ரூ.3.49 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை

ஈரோடு : ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று, 34,293 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 27.69 முதல், 30.96 ரூபாய் வரை விற்பனையானது. 12,210 கிலோ தேங்காய் மூலம், 3.49 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி