உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போட்டுத்தாக்கிய வெயில்; ஏமாற்றம் தந்த மழை

போட்டுத்தாக்கிய வெயில்; ஏமாற்றம் தந்த மழை

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம், தமிழக அளவில் அதிகபட்சமாக பதிவாகிறது. இதுவரை இல்லாத அளவாக, ௧௦௯ டிகிரி வெயில் நேற்று பதிவானது. வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் மாலை, 5:௦௦ மணியளவில், கனமழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டது. ஆனால், மழை பெய்யாததால், மாநகரவாசிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதேசமயம் மாநகராட்சி பகுதியில் ஒரு சில இடங்களில், சாரல் மழை பெய்தது. அதுவும் சில நிமிடங்களில் நின்றதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை