உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

அந்தியூர்,அந்தியூரை அடுத்த தவிட்டுப்பாளையம், நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் ரவி, 26; செங்கல் சூளை தொழிலாளி. இவரின் மனைவி கவிதா, 24; தம்பதிக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார். வீட்டில் இருந்த கவிதா திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து ரவி புகாரின்படி, அந்தியூர் போலீசார் கவிதாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி