உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திடீரென தீப்பிடித்த கார் காஞ்சி அருகே பரபரப்பு

திடீரென தீப்பிடித்த கார் காஞ்சி அருகே பரபரப்பு

காஞ்சிபுரம்:திருவள்ளூர் மாவட்டம், நாகலாபுரம் அடுத்த, மிட்டகண்டிகையைச்சேர்ந்த ரவிகுமார். இவர் தன் உறவினருடன், 'டாடா நானோ' காரில், நேற்று, மாலை 4:45 மணிக்கு காஞ்சிபுரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலை, பள்ளூர் அருகே காரின் முன் புறத்தில், திடீரென புகை வந்துள்ளது. காரில் இருந்தவர்கள், தீயணைக்க முயற்சி செய்வதற்குள், காரில் தீ வேகமாக பரவி எரிந்து நாசமானது.இது குறித்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை