உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி

அரசு பஸ் மோதியதில் கிரேன் ஆப்ரேட்டர் பலி

காங்கேயம் : சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி, குரால் நத்தம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 31; கிரேன் ஆப்பரேட்டரான இவர், வெள்ளகோவிலில் தனியார் கிரேன் வாகனத்தில் பணிபுரிந்தார். வெள்ளகோவிலில் கரூர்-கோவை சாலையில், நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றபோது, கரூர் நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்தார். காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை