உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட கனிமவள சிறப்பு துணை தாசில்தார் கோகுல கண்ணன் மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, வேட்டியம்பட்டி ஏரி அருகே மற்றும் கே.ஆர்.பி., அணை சாலை முத்துராயன் கொட்டாய் பகு-திகளில், இரு லாரிகளில் மண் கடத்த முயன்றது தெரிந்தது. அதி-காரிகள் புகார் படி, கிருஷ்ணகிரி டவுன், காவேரிப்பட்டணம் போலீசார் இரு லாரிகளையும் பறிமுதல் செய்து, விசாரிக்கின்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை