உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய இருவர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், மிட்டதின்னஹள்ளியை சேர்ந்தவர் வானதி, 27. இவருக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி அடுத்த கட்டிகானப்பள்ளியை சேர்ந்த திவாகர், 29 என்பவருடன் திருமணம் நடந்து, ஒரு குழந்தையும் உள்ளது. வானதியிடம், வர-தட்சணை கேட்டு திவாகரும் அவரது தாய் வளர்மதியும் அடிக்கடி தகராறு செய்து மிரட்டினர். இது குறித்து வானதி நேற்று முன்-தினம், கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார் படி, திவாகர், அவரது தாய் வளர்மதி மீது போலீசார் வழக்குப-திந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை