உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு

மின்மாற்றியில் தீயால் மின்சாரம் துண்டிப்பு

சேலம் : சேலம், அரிசிபாளையம் பிரதான சாலையில் உள்ள மின்மாற்றியில் நேற்று இரவு, 7:00 மணிக்கு மின்கசிவால் தீப்பற்றி எரிந்தது.மக்கள் தகவல்படி, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 10 நிமிடத்தில் வந்து உடனே தீயை அணைத்தனர். இந்த விபத்தால், 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை