உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

ரூ.15 லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டவுன் பஞ்.,க்கு உட்-பட்ட வண்டிக்காரன் கொட்டாய் கிராமத்தில், மேல்நிலை நீர்த்-தேக்க தொட்டி திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வார்டு கவுன்சிலர் சுமித்ரா தவமணி தலைமை வகித்தார். துணைத்த-லைவர் கலைமகள் தீபக் முன்னிலை வகித்தார். பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 15வது நிதிக்குழு மானியத்தில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 30,000 லிட்டர் கொள்ள-ளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை, ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா திறந்து வைத்தார். இதில், கவுன்சிலர்கள் ஷாகிதாபேகம், கவிதா குப்புசாமி, கதிர்வேல், சிவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ