உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் போலீஸ் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு தின ஊர்வலம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. உதவி கமிஷனர் குருசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பேனர்களை மாணவர்கள் எடுத்துச் சென்றனர். திருப்பரங்குன்றம் நுழைவாயிலில் துவங்கிய ஊர்வலம், 16கால் மண்டபம் முன்பு நிறைவடைந்தது. தாசில்தார் கவிதா தலைமையில் போதை எதிர்ப்பு உறுதி மொழி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை