மேலும் செய்திகள்
நெல்லில் பூச்சி தாக்குதல்
3 hour(s) ago
அமைச்சருடன் சந்திப்பு
3 hour(s) ago
சிறுமியை மிரட்டியவருக்கு வலை
3 hour(s) ago
அ.தி.மு.க., ஆலோசனை
3 hour(s) ago
மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் மகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு லட்சுமி விநாயகருக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. அர்ச்சகர் ராதாகிருஷ்ணன் பூஜைகளை நடத்தினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் டி.ராமசுப்பிரமணியன், செயலாளர் எல்.வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.நரிமேடு காட்டுப்பிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் கோபி பூஜைகளை செய்தார். மீனாட்சிசுந்தரம், விஸ்வநாதன், கண்காணிப்பாளர் சந்திரசேகரன், வெங்கடேசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago