உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தவக்கால திருப்பயணம்

தவக்கால திருப்பயணம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி குழந்தை யேசு ஆலயத்தின் கீழ் செட்டியபட்டி கணவாய் மலைப்பகுதியில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் தவக்கால திருப்பயண வழிபாடு நடந்தது. தேனி மறை மாவட்ட பாதிரியார் முத்து, உசிலம்பட்டி குழந்தை யேசு சபை பாதிரியார் மைக்கேல் ராஜ் மற்றும் கத்தோலிக்க திருச்சபை போதகர்கள், பக்தர்கள் சிறப்பு ஆராதனையில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை