உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கஞ்சா கடத்தலுக்கு தண்டனை

கஞ்சா கடத்தலுக்கு தண்டனை

மதுரை : திருவாதவூர் விஜயகுமார் 32, ராஜகோபால் 39, செல்லுார் ராமச்சந்திரன் 38, சொக்கலிங்கம் 53. 2017ல் குலமங்கலம் வழியே 104 கிலோ கஞ்சா கடத்தினர். போதைப்பொருள் தடுப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். நான்கு பேருக்கும் தலா 12 ஆண்டுகள், ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை