உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கொலையில் இருவர் கைது

கொலையில் இருவர் கைது

மேலுார் : கீழையூர் காவலாளி நாராயணன் 45. மூன்று நாட்களுக்கு முன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இவ் வழக்கில் ஆடு திருடும் தொழிலில் தொடர்புடைய பனங்காடி நிகாஷ் 21, புதுசுக்காம்பட்டி தனுஷ் 20, ஆகியோரை கீழவளவு போலீசார் கைது செய்தனர். விசாரணையில் மது அருந்துவதை நாராயணன் கண்டித்ததால் போதையில் கொலை செய்தது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை