உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி

குமாரபாளையம் அரசு கல்லுாரியில் டி.என்.பி.எஸ்.சி., பயிற்சி

குமாரபாளையம் :குமாரபாளையம் அரசு கலை கல்லுாரியில், மாவட்ட வேலை-வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ தேர்வுக்கான, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குனர் மணி, இலவச வகுப்பை தொடங்கி வைத்து, போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகளை விளக்-கினார்.பேராசிரியர்கள் ரகுபதி, சரவணாதேவி, ஞானதீபன், ரமேஷ்-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை