உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொடர் மழையால் பருத்தி ஏலம் ரத்து

தொடர் மழையால் பருத்தி ஏலம் ரத்து

ராசி புரம்: ராசி புரம் சுற்று வட் டார பகு தியில், நேற்று அதி காலை தொடங் கிய மழை, காலை, 6:00 மணி வரை பெய் தது. இந் நி லையில், வாரந் தோறும் திங் கட் கி ழமை ஆர்.சி.எம்.எஸ்., சார்பில் அக் க ரைப் பட் டியில் நடக்கும் பருத்தி ஏலம், நேற்று ரத்து செய் யப் பட் டது. தொடர் மழை கார ண மாக பருத்தி மூட் டைகள் விற் ப-னைக்கு வர வில்லை இதனால் பருத்தி ஏலம் ரத்து செய் யப் பட் ட தா கவும், அடுத்த வாரம் வழக் கம்போல் பருத்தி ஏலம் நடக்கும் எனவும், ஆர்.சி.எம்.எஸ்., நிர் வாகம் தெரி வித் தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ