உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் மங்குழி பகுதியில், தனியார் தேயிலை தோட்டத்தில், பெண் சிறுத்தை உயிரிழந்து கிடந்தது. வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை