உள்ளூர் செய்திகள்

கொடி அணிவகுப்பு

திருவாடானை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மக்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் மத்திய ஆயுதப்படை போலீசார் மற்றும் திருவாடானை சப்-டிவிசன் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. முக்கிய தெருக்கள் வழியாக போலீசார் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை