மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
13 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
13 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
14 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
14 hour(s) ago
திருவாடானை : திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் 39. விவசாயி. நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு ஓரியூரிலிருந்து பாண்டுகுடி சாலையில் டூவீலரில் சென்றார். ஆக்களூர் விலக்கு ரோட்டில் நின்றிருந்த டிராக்டரின் பின்னால் கட்டுப்பாட்டை இழந்து டூவீலரில் மோதியதில்பாண்டியன் அதே இடத்தில் இறந்தார்.சிவப்பு எச்சரிக்கை விளக்கு எரியாமல், பாதுகாப்பு இல்லாமல்டிராக்டர் நிறுத்தப்பட்டிருந்ததால் டிராக்டர் டிரைவரை தொண்டி போலீசார் தேடி வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago