உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

கவுரவ விரிவுரையாளர் ஆர்ப்பாட்டம்

சேலம்: சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்லுாரி முன், கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ் துறை பேராசிரியர் முத்து நகை தலைமை வகித்தார்.அதில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, 3 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்குதல்; அரசாணை, 56ன் படி பணி நிரந்தரப்படுத்தல்; மகப்பேறு விடுப்பு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை