உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

1,000 ஆடு, கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன்

இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே ஆலச்சம்பாளையத்தில் உள்ள, மோலானி முனியப்பன் கோவில் ஆடி திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். தொடர்ந்து பக்-தர்கள் நேர்த்திக்கடனாக, 1,000க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி-களை பலியிட்டு முனியப்பன் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்-தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி