உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு

அறங்காவலர் குழு மீண்டும் பதவியேற்பு

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில், அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர் பதவி ஏற்பு விழா நேற்று நடந்தது.அதில் மீண்டும் தலைவராக சக்திவேல், உறுப்பினர்களாக ஜெய், ரமேஷ், வினிதா, சுரேஷ்குமார் ஆகியோர், இரண்டாம் முறை-யாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டன. அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா, செயல் அலு-வலர் அமுதசுரபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி