உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு

நீட் தேர்வு ரத்து கோரி வகுப்பு புறக்கணிப்பு

சேலம்: 'நீட்' தேர்வை ரத்து செய்ய கோரி, அனைத்திந்திய மாணவர் பெரு-மன்றம் சார்பில், சேலம், வின்சென்ட்டில் உள்ள அரசு கலைக்கல்-லுாரி முன், வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்-டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் மணிபாரதி தலைமை வகித்தார். அதில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும்; மருத்துவ மாணவர் சேர்கையை உயர் கல்வி மதிப்பெண் அடிப்படையில், மாநில அரசுளே முன்னெடுக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர். இதில் திரளான மாண-வர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்