உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கொலை முயற்சி வழக்கு தேடப்பட்டவர் சிக்கினார்

கொலை முயற்சி வழக்கு தேடப்பட்டவர் சிக்கினார்

சேலம்: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி, சிக்கா-தோரணத்தை சேர்ந்தவர் சக்திவேல், 36. இவர், 2013ல், சேலம், பள்ளப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வந்த அவர், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக-வில்லை. நீதிமன்றம், பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, பள்ளப்பட்டியில் இருந்த சக்திவேலை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி