உள்ளூர் செய்திகள்

குறைதீர் கூட்டம்

சிவகங்கை, : சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று விசாரித்தார். ஏ.டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷனில் இருந்தும் எஸ்.ஐ.,க்கள் கலந்துகொண்டனர். 36 மனுக்கள் பெறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை