உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

சிவகங்கை: மின்கட்டண உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டசெயலாளர் குகன்மூர்த்தி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன், கட்டமைப்பு குழு உறுப்பினர் தங்கராஜ், மண்டல செயலாளர் சாயல்ராம் முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர்கள் முத்துக்குமார், பார்த்தசாரதி, ரூபன் ராஜன், ராமஜெயம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கார்த்திக்ராஜா, மகளிரணி செயலாளர் யசோதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை